தமிழகம்
நாளை முதல் FASTAG ஒட்டி வர அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்...
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது. திருநல்லூரில் மும்மதத்தினரும் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு தாரை தப்பட்டைகளுடன் முகூர்த்தக்கால் எடுத்துவரப்பட்டு பூஜை செய்து, போட்டி நடைபெறும் இடத்தில் நடப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படு?...