தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
தூத்துக்குடி மீனவர்கள் பிப்ரவரி இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்காக நாளை தூத்துக்குடி வருகை தர உள்ளார். இதையடுத்து கடலோர பாதுகாப்புப் படையினர் தீவிர நோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...