பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் - தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆட்சியில் இருப்போர் எங்கள் மீது தாக்குதலை அதிகரித்தால்,  நாங்கள் ஆக்குதலை அதிகரிப்போம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். சென்னை மகாலிங்கபுரம்  ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பக்தர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவினர் மீது தாக்குதல் நடப்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையின் அடையாளம்தான் எனவும் தெரிவித்தார்

Night
Day