தமிழகம்
அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முறையீடு
தன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்துவதற்கு காரணம் அன்புமணி தான் என பாமக ...
வீட்டு பணிப்பெண்ணை சித்திரவதை செய்த வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ மகன், மருகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்துவதற்கு காரணம் அன்புமணி தான் என பாமக ...
பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலைய?...