தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
திருவாரூர் அருகே நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டிய வீடுகளை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. முத்துப்பேட்டை ஜமாலியா பகுதியில் உள்ள அரசர் குளம் நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனை, அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் கால அவகாசம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை வீடுகள், கடைகள் அகற்றப்படாததால் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வீடுகளை அகற்றியதால் வீடுகளின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...