தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
திருவாரூர் அருகே நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டிய வீடுகளை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. முத்துப்பேட்டை ஜமாலியா பகுதியில் உள்ள அரசர் குளம் நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனை, அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் கால அவகாசம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை வீடுகள், கடைகள் அகற்றப்படாததால் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வீடுகளை அகற்றியதால் வீடுகளின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...