தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
நெல்லை மாவட்டம் தலையணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நெல்லையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நீர் நிலைகளுக்கு சென்று வருகிறனர். அந்த வகையில், பாபநாசம், களக்காடு தலையணை பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தலையணை பகுதியில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் ஆனந்த குளியலிட்டனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...