தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
நெல்லையில் கோவிலுக்கு சொந்தமான 7 கோடியே 80 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் கைலாசநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 7 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 78 சென்ட் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். அதனை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை முன்னிலையில் மீட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...