தமிழகம்
29ஆம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி அதி கனமழ?...
நெல்லையில் கோவிலுக்கு சொந்தமான 7 கோடியே 80 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் கைலாசநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 7 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 78 சென்ட் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். அதனை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை முன்னிலையில் மீட்டனர்.
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி அதி கனமழ?...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பெய்த தொடர் மழையால் 50 ஆயிரத்தி?...