தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 2024-ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பணி வரும் 20ம் தேதி முதல் நடைபெறுகிறது. அம்பை கோட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், முண்டந்துறை, பாபநாசம், கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளுக்குள் புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும் காலங்களில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...