தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கோவை மாநகரில் பணியாற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க மாநகரக் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை மாநகர காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஆயுதப்படை மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...