தமிழகம்
தூத்துக்குடியில் தொடர் மழை : ஸ்டெம் பூங்காவில் தேங்கிய மழை நீர்...
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை ?...
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பே துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வரவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள் என்றும், பதற்றமான வாக்கு சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கும் பணி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை ?...
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி அதி கனமழ?...