தமிழகம்
உரிமையாளரை தாக்கி நிலத்தை அபகரிக்க திமுகவினர் முயற்சி : காவல்துறை உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் இருந்து நிலத்?...
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பே துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வரவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள் என்றும், பதற்றமான வாக்கு சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கும் பணி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் இருந்து நிலத்?...
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...