தமிழகம்
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்...
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா?...
நாகை அருகே பொதுமக்களை தரக்குறைவாக பேசிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏராளமானோர் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க திரண்டததால் பரபரப்பு ஏற்பட்டது. பனங்குடி கிராமத்தில் மத்திய அரசு நிறுவனமான சிபிசிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக, பனங்குடி சுற்றியுள்ள நிலங்களை சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் குத்தகைதாரர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள் மறுவாழ்வு இழப்பீட்டு தொகையை லேட்டு, பனங்குடி கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளனர். அப்போது, அவர்களை கிராம நிர்வாக அலுவலர் தரக்குறைவாக பேசியதாக கூறி ஏராளமானோர் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க திரண்டனர்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா?...
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா?...