தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
சிலுக்குவார்பட்டியில் மதுரை-பெரியகுளம் நெடுஞ்சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மதுரை-பெரியகுளம் சாலையோரம் கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்து வாகன ஓட்டிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதனால் குப்பைகளை ஊரில் ஒதுக்கப்புறமான தரிசுபகுதிக்கு கொண்டு சென்று கழிவு மேலாண்மைக்கு உட்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...