தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
தேனி மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மையால் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனதால் 5 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே நீர்பிடிப்பு பகுதிகளில் முற்றிலுமாக மழை இல்லாததாலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் வைகை அணைக்கான நீர்வரத்து அடியோடு சரிந்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 39 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 64 புள்ளி 52 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 4 ஆயிரத்து 525 மில்லியன் கன அடியாகவும் இருந்து வருகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...