தமிழகம்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்...
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டியில், கழிவுநீர் வாய்க்காலில், பாம்புகள் படையெடுத்து இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் . அந்தப் பகுதியில், மூன்று நாட்களாக கழிவுநீர் வாய்க்காலில், பாம்புகள் படையெடுத்துள்ளன. தகவல் கொடுத்தும், தீயணைப்பு துறையினர் வரவில்லை என குற்றம்சாட்டும் மக்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வேதனை தெரிவித்தனர். ஒரே நாளில், குட்டிகள் உள்பட 30க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...