தமிழகம்
குரூப் 2, குரூப் 2A தேர்வு அறிவிப்பு..!
டிஎன்சிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறு?...
தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டுமென மதுரை ரயில்வே கோட்ட கண்காணிப்பாளர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா - நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடைசி நேரத்தில் கூடுதல் தபால் வாக்குசீட்டுக்களை அச்சடிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
டிஎன்சிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறு?...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பிய சுபான்ஷ?...