தமிழகம்
உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாய உத்தரவுகள் தெரியாமல் கட்டுமானத்திற்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கியது எப்படி...
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள...
 
                                    
                                    
                                
                                    
                        
                       
                    தூத்துக்குடியில் பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த 2 தினங்களாக பெய்த மழையால், உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ஏராளமான தொழிலாளர் வேலை இழந்துள்ளதாக கவலை தெரிவித்தனர்.
 
 
                                                                                                                                          
                                    பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள...
 
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                    தமிழகத்தில் ORSகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவித்துள்ள மாநில சு?...