தமிழகம்
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவது தான் முதல் வேலை - புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை...
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
தூத்துக்குடியில் பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த 2 தினங்களாக பெய்த மழையால், உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ஏராளமான தொழிலாளர் வேலை இழந்துள்ளதாக கவலை தெரிவித்தனர்.
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...