தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
திருவள்ளூர் அருகே உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் நாகமரம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நத்தம் பகுதியில் உள்ள நாகமரம் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் மரம் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தால், திருத்தணி-வேலூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி