தமிழகம்
நெல்லையில் பேராசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள்தக்கர் கல்லூரியில் ?...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ராஜ யோக தியானம் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் தியான பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி, தியான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு, சுவாச பயிற்சி, மன அமைதி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள்தக்கர் கல்லூரியில் ?...
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...