தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.73,240 க்கு விற்பனை..!...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ராஜ யோக தியானம் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் தியான பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி, தியான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு, சுவாச பயிற்சி, மன அமைதி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...