தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ராஜ யோக தியானம் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் தியான பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி, தியான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு, சுவாச பயிற்சி, மன அமைதி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டனர்.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி