தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் 4 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என இமெயில் ஒன்று வந்தது. தகவலறிந்து சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் விமான நிலையத்தை தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...