தமிழகம்
ராமேஸ்வரத்தில் அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் - நோயாளிகள் அவதி...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
டெல்லியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்திட கோரி தஞ்சையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...