தமிழகம்
மீன்வளத்துறை எச்சரிக்கை - 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - வாழ்வாதாரம் பாதிப்பு...
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லததால் 10 ஆயிரத்த?...
சேலம் மேட்டூர் அருகே பட்டியலின மக்களுக்கு முடிதிருத்த மறுக்கும் கடை உரிமையாளர் குறித்து புகார் அளிக்க சென்ற நபரிடம் கடை உரிமையாளருக்கு சாதகமாக டி.எஸ்.பி. மாரிமுத்து பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் காவேரிபுரம் பகுதியில் ரமேஷ் என்பவர் முடி திருத்தும் கடை வைத்துள்ளார். இந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு முடி திருத்தம் செய்ய மாட்டேன் என ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ ஆதாரத்துடன் இளைஞர் ஒருவர் டி.எஸ்.பி.யிடம் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால், ரமேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் அளிக்க சென்ற இளைஞரிடம் கடுமையாக நடந்து கொண்டு டி.எஸ்.பி பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லததால் 10 ஆயிரத்த?...
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லததால் 10 ஆயிரத்த?...