தமிழகம்
சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல் வைக்க உத்தரவு
சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல் வைக்க உத்தரவுஅதிகாரிகள் ஊழல் செய்வத?...
சென்னை பாண்டி பஜாரில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாண்டி பஜார் பசூலா சாலையில் உள்ள refex air power plant solar ltd என்ற நிறுவனத்தில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அணில் ஜெயின் என்பவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி இந்த நிறுவனத்தில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல் வைக்க உத்தரவுஅதிகாரிகள் ஊழல் செய்வத?...
ஜூலை 8 ஆம் தேதி சமர்ப்பிக்க உத்தரவுமாவட்ட நீதிபதி அனைத்து ஆவணங்களையும் மத?...