தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
சென்னையில் தேர்தல் பணிக்கு வராத ஆயிரத்து 500 அரசு ஊழியர்- ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை ஆகிய 3 நாடாளு மன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட மொத்தம் 19 ஆயிரத்து 400 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கபட்டு தேர்தல் பணிக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிக்கு வராத ஆயிரத்து 500 அரசு ஊழியர்- ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளை 30 ஆம் தேதி மீண்டும் பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...