தமிழகம்
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவது தான் முதல் வேலை - புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை...
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
சென்னையில் தேர்தல் பணிக்கு வராத ஆயிரத்து 500 அரசு ஊழியர்- ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை ஆகிய 3 நாடாளு மன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட மொத்தம் 19 ஆயிரத்து 400 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கபட்டு தேர்தல் பணிக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிக்கு வராத ஆயிரத்து 500 அரசு ஊழியர்- ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளை 30 ஆம் தேதி மீண்டும் பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...