தமிழகம்
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடியை மீட்டெடுக்க வேண்டும்! - ஜெயராமன்...
சென்னை மாநகராட்சி ஊழியர்களால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மணலி காமராஜ் சாலையில் புதிதாக தார் சாலை அமைக்க ஏற்கனவே இருந்த சாலை சுரண்டப்பட்டுள்ளது. அதனை அப்படியே விட்டு விட்டதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்த 9 சிலிண...