தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
மதுரையில் சாலை பணிக்காக சென்ற ரோடு ரோலர் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடைகள் மீது மோதியது. பழங்காநத்தம் மாடக்குளம் சாலையில் உள்ள சிறிய சந்துகளில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை சீரமைக்கும் பணிக்காக வந்து கொண்டிருந்த ரோடு ரோலர் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த கடைகள் மீது மோதியது. இதில் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...