சென்னை - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை - திருவண்ணாமலை இடையே இன்று முதல் சிறப்பு நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, திருவண்ணாமலை நகருக்கான ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை-சென்னை இடையே இன்று முதல் சிறப்பு நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட ரயிலுக்கு பக்தர்கள் மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர்.

Night
Day