தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
சென்னை - திருவண்ணாமலை இடையே இன்று முதல் சிறப்பு நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, திருவண்ணாமலை நகருக்கான ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை-சென்னை இடையே இன்று முதல் சிறப்பு நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட ரயிலுக்கு பக்தர்கள் மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர்.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி