தமிழகம்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் இதுவரை எஸ்.சி, எஸ்.டி விடுதிகளை பார்வையிட்டது உண்டா - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்...
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
செங்கல்பட்டு அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலத்த தீக்காயமடைந்த 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட மணியக்கார தெருவில் உள்ள சதாம் என்பவரது வீட்டில், நேற்றிரவு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சதாமின் மனைவி மற்றும் 3 பிள்ளைகள் பலத்த தீக்காயமடைந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில், 8 வயதான ராஜியா பத்வின் மற்றும் ஒரு வயது குழந்தை அல்தாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...