சின்னம் ஒதுக்குவதற்கும், பாஜகவுக்கும் தொடர்பு இல்லை - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

தென்சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தியாகராயநகர் முதல் நல்லான்குப்பம் வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வடபழனி பகுதியில் பேசிய அவர், தேர்தல் முடிவுக்கு பின்னர் பாஜகவின் வளர்ச்சியைப் பற்றி திமுக தெரிந்து கொள்ளும் என்றார்.

Night
Day