தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை காட்டுயானையை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பக்தர்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று திடீரென பக்தர்களை விரட்டியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...