தமிழகம்
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடியை மீட்டெடுக்க வேண்டும்! - ஜெயராமன்...
மதுரை அருகே பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மேலூர் அருகே ம.வெள்ளாலபட்டியிலுள்ள முடிமுனியாண்டி பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 100 க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. மஞ்சுவிரட்டு போட்டிக்கு போலீஸ் அனுமதி அளிக்காத நிலையில், வெயிலையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் காளைகளை அடக்க முற்பட்டனர்.
திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்த 9 சிலிண...