தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகின. வெள்ளமமலையில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, வால்பாறை டவுன் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டபோது, பேருந்து பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே கோவை நோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர்கள், பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...