கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குடும்பத்தினர் ஒன்றுக்கூடி குளித்து மகிழ்ந்தனர்.  காலை முதல் அதிகளவில்  சுற்றுலா பயணிகள் குவிந்திருந்த நிலையில், தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை உண்டு மகிழ்ந்து காணும் பொங்கலை  கும்பக்கரை அருவியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

varient
Night
Day