தமிழகம்
"செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது"
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
கிருஷ்ணகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தேன்கனிக்கோட்டை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த பழக்கடையை சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டது. பின்னர், நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...