தமிழகம்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் இதுவரை எஸ்.சி, எஸ்.டி விடுதிகளை பார்வையிட்டது உண்டா - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்...
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் கடைகளை மறைத்து வைக்கப்படும் பேனர்களால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் 10-க்கும் மேற்பட்ட வணிக கடைகள் இயங்கி வருகின்றன. சமீப காலமாக அரசியல் கட்சியினரும், சுபநிகழ்ச்சி நடத்துபவர்களும் கடைகளை மறைத்து பெரிய அளவிலான பேனர்களை வைப்பதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உடனடியாக பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...