தமிழகம்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் இதுவரை எஸ்.சி, எஸ்.டி விடுதிகளை பார்வையிட்டது உண்டா - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்...
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
கொடைக்கானல் ரோஜா பூங்காவில், ரோஜா செடிகளில் கவாத்து எடுக்கும் பணி தீவிரமாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக ரோஜா பூங்கா இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ரோஜா செடிகளில், கவாத்து எடுக்கும் பணி இன்று துவங்கியது. சுமார் 16 ஆயிரம் ரோஜா செடிகளில், 20 நாட்களுக்கு கவாத்து பணி நடைபெற உள்ளது.
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...