தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கொடைக்கானல் ரோஜா பூங்காவில், ரோஜா செடிகளில் கவாத்து எடுக்கும் பணி தீவிரமாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக ரோஜா பூங்கா இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ரோஜா செடிகளில், கவாத்து எடுக்கும் பணி இன்று துவங்கியது. சுமார் 16 ஆயிரம் ரோஜா செடிகளில், 20 நாட்களுக்கு கவாத்து பணி நடைபெற உள்ளது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...