தமிழகம்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் இதுவரை எஸ்.சி, எஸ்.டி விடுதிகளை பார்வையிட்டது உண்டா - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்...
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
சேலம் மாவட்டம் ஏற்காடு வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டெருமைகள் நுழைவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைகாலத்திற்க்கு முன்பாகவே கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாகி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், விலங்குகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...