கன்னியாகுமரியில் பாஜக அலை - திமுகவுக்கு தூக்கம் கெட்டது - பிரதமர் மோடி கிண்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது திமுகவும், காங்கிரசும் வாய்மூடி கொண்டு மவுனம் காத்தனர் என்று கடுமையாக சாடிய பிதமர் மோடி, கன்னியாகுமரியில் பாஜக அலை வீசுவதை கண்டு திமுகவினருக்கு தூக்கம் போயுள்ளதாக கூறினார். மேலும், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை கொண்டு வருவதற்கு உதவியது பாஜக அரசுதான் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

Night
Day