தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் 2வது நாளாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வடலூர் வள்ளலார் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்க பார்வதிபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2வது நாளாகவும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி