தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.73,240 க்கு விற்பனை..!...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் 2வது நாளாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வடலூர் வள்ளலார் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்க பார்வதிபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2வது நாளாகவும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...