தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் திமுக பிரமுகர் உரையாற்றிய நிகழ்வு சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் திமுக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. இருப்பினும் ஆட்களே இல்லாத கூட்டத்தில் திமுக பிரமுகர் உரையாற்றிய வீடியோ நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...