தமிழகம்
சாருமதி உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது
சாருமதி உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டதுரயில் மோதிய விபத்தில் மாணவி சார...
தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைக்கு கொண்டுவர வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக நடைமுறைக்கு கொண்டு வரக்கோரி சென்னை எழும்பூரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பரமக்குடி நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து பங்கேற்றனர்.
சாருமதி உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டதுரயில் மோதிய விபத்தில் மாணவி சார...
வடமாநில கேட் கீப்பர்களால் மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச?...