தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
திருவாரூரில் உள்ள கமலாலய திருக்குளத்தில் படகுவசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் மேலகோபுர வாயிலையொட்டி, 5 வேலி நிலப்பரப்பில் கமலாலய திருக்குளம் அமைந்துள்ளது. இதன் நடுவே உள்ள ஸ்ரீநாகநாத சுவாமி ஆலயம் முகவும் பிரசித்தி பெற்றதாகும். எனவே அக்கோயிலுக்கு சென்று வழிபட ஏதுவாக படகு வசதி செய்துதர வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...