தமிழகம்
ராமேஸ்வரத்தில் அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் - நோயாளிகள் அவதி...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
எல் நினோ காலநிலை நிகழ்வால் மார்ச் முதல் மே வரை சாதாரண அளவைவிட வெப்ப நிலை அதிகரித்து காணப்படுமென ஐநாவின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. எல் நினோ என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வாகும். இந்நிகழ்வு, 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என்று கூறப்படுகிறது. எல் நினோ தற்போது படிப்படியாக வலுவிழந்து வரும் நிலையில், மார்ச் முதல் மே மாதம் வரை வழக்கத்தை விட வெப்ப நிலை அதிகமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...