தமிழகம்
போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை - முக்கிய சாட்சி
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
மத்திய அரசை குறை கூறவே ஆளுநர் உரையை திமுக அரசு தயாரித்துள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை நிறைவடைந்து வெளியே வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர், வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆளுநர் உரையில் திமுக அரசு கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினா்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
9 ஆம் ஆண்டாக நடைமுறையில் GST திருப்புமுனை சீர்திருத்தமா? பொருளாதார அநீதியா?ந...