தமிழகம்
அதி கனரக செயற்கை கோளை முதல்முறையாக விண்ணில் செலுத்தும் மிஷன் வெற்றி - இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் குடும்பத்தினரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ...
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே அரணை விழுந்த மதியஉணவை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சாக்காங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையல் மாணவி ஒருவர், மதிய உணவில் அரணை கிடந்ததை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் குடும்பத்தினரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ...
சென்னை மெரினாவில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா நினைவிடத்தில் மாலை அண?...