தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே அரணை விழுந்த மதியஉணவை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சாக்காங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையல் மாணவி ஒருவர், மதிய உணவில் அரணை கிடந்ததை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...