அம்மா நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

இதனைத் தொடர்ந்து, புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடத்தில் புரட்சித்தாய் சின்னம்மா, மலர்மாலை வைத்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

பின்னர் மாண்புமிகு அம்மா நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்திற்கும் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




Night
Day