தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனைமலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள பெரியகுளம், செங்குளம், செட்டியார் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள், நீர் நிலைகளில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கும் பணி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் தொடங்கியது. முதல் நாளான இன்று நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, நாம கோழி, நீலதலை கோழி, கருப்பு அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டன.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...