தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அரசு பேருந்தை துரத்திய காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர். தாளவாடியிலிருந்து தலமலையை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நெய்தாள புரம் அருகே, காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை வழிமறித்து துரத்தியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் சிறுது நேரம் சாலையில் நின்ற யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...