தமிழகம்
சமூக நீதி பேசுவதற்கு திமுக அரசுக்கு தகுதியில்லை - சிஐடியு சௌந்தரராஜன்...
சமூக நீதி பேசுவதற்கு திமுக அரசுக்கு தகுதியில்லைசாதி அடிப்படையிலான இடஒது?...
கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வருமானவரி தினத்தையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 2014ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளோம் என்றும், வருமான வரி செலுத்துவதில் பல நாடுகளை ஒப்பிடுகையில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்றும் கூறினார்.
சமூக நீதி பேசுவதற்கு திமுக அரசுக்கு தகுதியில்லைசாதி அடிப்படையிலான இடஒது?...
பெண்களின் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்த போலீஸ்தூய்மை பணியாளர்கள் ?...