சினிமா
''உயிரைப் பணயம் வைத்து ரசிகர்கள் அன்பு காட்ட வேண்டாம்'' - நடிகர் அஜித்குமார்...
ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம் என்றும், உயிரைப?...
                                    
                                    
                                
                                    
                        
                       
                    நடிகர் பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கி, சலார் படங்களின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்ததும் பிரபாஸ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா திரைப்படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. போலீஸ் கதையாக உருவாகும் இப்படத்தின் வில்லனாக பிரபல தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
                                                                                                                                          
                                    ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம் என்றும், உயிரைப?...
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலைய?...