சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
நடிகர் பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கி, சலார் படங்களின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்ததும் பிரபாஸ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா திரைப்படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. போலீஸ் கதையாக உருவாகும் இப்படத்தின் வில்லனாக பிரபல தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...