க்ரைம்
மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்...
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே திருமணமான மூன்றே மாதத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கீழ்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பூவரசன் என்ற இளைஞருக்கு, 3 மாதத்திற்கு முன் கழனிபாக்கத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் திருமணமானது. நேற்று முன் தினம் கணவன் - மனைவி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து குடியாத்தம் மருத்துவமனையில் பூவரசனும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் அமைக்கு...